பாரதிதாசன் நினைவு விழா

 பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 59 வது நினைவு நாள் விழா 


மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில் மாணவர்களே உருவாக்கிய  நெய்தல் வாசகர் வட்டம் சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 59 வது நினைவு நாள் விழாக் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு,  கல்லூரியின் முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முனைவர் கி.ஆதிநாராயணன்

தமிழ் இணைப் பேராசிரியர்

மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் கெ.குமார் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

நித்யா - இளங்கலை மூன்றாமாண்டு தமிழ் இலக்கியம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்

பாவேந்தர் பாரதிதாசனும் நானும்  எனும் தலைப்பில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

பெ.கார்த்திகா முதுகலை இரண்டாம் ஆண்டு நன்றியுரை வழங்கினார்.














































Comments

  1. மிகவும் சிறப்பு ஐயா.

    ReplyDelete

Post a Comment