நொச்சிக்குப்பம் மீனவர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டிய 1088 வீடுகளை நொச்சிக்குப்பத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களுக்கே கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கோரிக்கை வைத்து நொச்சிக்குப்பம் மீனவர் கிராம சபை தொடர்ந்து 3 நாள் உண்ணாவிரதம் நடத்தினர்.அவர்களது கோரிக்கை ஏற்றுக் கொள்வதாகவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின் பேரில் இன்று உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ்.மணி அவர்களும் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் தலைவர் ஜெ.கோசுமணி அவர்களும் வாழ்த்துரை வழங்கி பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தனர்















 

Comments