வேன் ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம்

மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பாக சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்ததின் பேரில் நாடெங்கும் சமத்துவ நாளாகக் கொண்டாடப்பட்டது.அதன் ஒரு நிகழ்வாக ,வேன் ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் தொடக்க விழா 14/04/2022 மாலை 5  மணியளவில் டாக்டர் நடேசன் சாலை ஔவை சண்முகம் சாலை சந்திப்பு அருகில் நடந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரூதர் சு.கார்த்திக் தலைமையில் திலீபன் முன்னிலையில் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்கள் பெயர் பலகையைத் திறந்து வைத்து,மாமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றினார் . தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


















 

Comments

  1. சிறப்பு,உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
    அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக


    ReplyDelete

Post a Comment