கவிதை நூல் "தூவானம்" வெளியீடு

கவிதை நூல் 
       "தூவானம்" 
                வெளியீடு

 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பிறந்தநாளில் கவிஞர் ஆனந்தகிருஷ்ணதாஸ் எழுதிய முதல் கவிதை நூலான  "தூவானம்" 
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்  அதன் நிறுவனர் & தலைவர் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் 
தமிழ் அமுதன்  அவர்கள் தலைமையில் , உலகப்புகழ் உளவியல் நிபுணர் YOZEN பால்கி அவர்கள் வெளியிட , பிரபல வழக்கறிஞர் திரு.மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார். கவிஞர் சுப்பாராவ் வாழ்த்துரை வழங்கினார். AALLWIN TAILOR புகழ், துரை அவர்கள் நன்றியுரை வழங்கினார். ஆனந்தகிருஷ்ணதாஸ் ஏற்புரை வழங்கினார்.விழா சிறப்புடன் நமது தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

Comments